Author: A.T.S Pandian

உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை நீதிபதி முரளிதரை சென்னைக்கு மாற்ற மத்தியஅரசு மறுப்பு…!

டெல்லி: கடந்த 2020ம் ஆணடு டெல்லி கலவரத்தின்போது, மத்தியஅரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து, தலைப்புச் செய்தியாக இருந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி…

லக்னோ: மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இறுதி அஞ்சலி செலுத்தினார். உடன் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். சமாஜ்வாதி கட்சி…

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: கவர்னரின் ஒப்புதலின்றி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லாது என கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது மேற்குவங்க முதல்வர் உள்பட…

பள்ளிக்கட்டிடம் திறப்பு: சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்….

சென்னை: தலைமைச்செயலகத்தில் இருந்து கோவில்பட்டி பள்ளிக்கட்டடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர், சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து அமைச்சர்கள்,…

4,42,734 விவசாயிகளுக்கு ரூ. 481 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி பயிர் இழப்பீடு திட்டத்தை, முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

தொடரும் அரசு அதிகாரிகளின் அலட்சியம்! மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறை அமைத்த அவலம்

காஞ்சிபுரம்: அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மீண்டும் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தை மீண்டும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.…

சென்னையில் 15ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தனியார் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை வேண்டுவோர் இந்த முகாமில் கலந்துகொண்டு, தங்களது தகுதிக்கேன வேலைவாய்ப்பினை பெற முயற்சிக்கலாம். சென்னையில்,…

தமிழகஅரசுக்கு எதிராக ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகஅரசுக்கு எதிராக மாநிலம் முழுவரதும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் சட்டையின்றி அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும்…

ஆப்ரேஷன் மின்னல் என்னாச்சு? பெட்ரோல் குண்டு வீச்சு – சென்னையில் ரவுடிகள் அட்டகாசம்

சென்னை: ஆலந்தூரில் 20 பேர் கொண்ட ரவுடிகும்பல் பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதுடன், 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்…

சென்னை: தீவுதிடலில் அமைக்கப்படும் பட்டாசு கடைகளை வரும் 16ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை தீவுத்திடலில் வழக்கமாக பட்டாசு கடை அமைக்கப்படுவது உண்டு.…