Author: A.T.S Pandian

மரபை மீறி ஆளுநர் செயல்படுவதா? தமிழிசைக்கு எதிராக கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்…

சென்னை: பாஜகவினரின் டிவிட்டர் கலந்துரையாடலில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ;ன கலந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மரபை மீறி ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…

உணர்ச்சிவசப்பட்டால்…..! அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை…

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்ற எச்சரித்ததுடன், அவ்வாறு நடந்துகொண்டால் அவர்களை மாற்ற வேண்டி…

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி உள்ள கர்நாடக மடாதிபதிமீது மேலும் 4 சிறுமிகள் புகார்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள மடாபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர்மீது மேலும் 4…

அரசு பள்ளியில் நச்சுவாயு தாக்கி 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மயக்கம்! ஓசூரில் பரபரப்பு…

ஓசூர்: ஓசூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு பரவி, பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும்…

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 % போனஸ் அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சி, டி உழியர்களுக்கு இந்த போனஸ்…

தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த…

நவம்பர் 10ந்தேதி தொடங்கப்படுகிறது சென்னை – மைசூரு இடையேயான ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்…

சென்னை: நாட்டின் அதிவேக ரயில்ன வந்தே பாரத் ரயில், சென்னை – மைசூரு இடையே நவம்பர் 10ந்தேதி தொடங்கப்படுகிறது. இது நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில்…

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்! தேர்தல் தேதியை அறிவித்தார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல்…

மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்! நேற்றுவரை மறுத்த அமைச்சர் இன்று பல்டி…

சென்னை: சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உண்மையை ஒத்துக்கொண்டார். மருந்து தட்டுப்பாடு என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி…

2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40கோடிக்கான காசோலை! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால்,…