Author: A.T.S Pandian

குழந்தைகள் இல்லம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கட்டப்பட்டுள்ள குழந்தைகள் இல்ல கட்டிடம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

சென்னையுடன் மேலும் 5,904 சதுர கிலோ மீட்டர் விரிவாக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்…

சென்னை: சென்னை மாநகரத்தின் விரிவாக்கத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் 5,904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. சென்னை பெருநகரை…

பசும்பொன் தேவருக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் யாரிடம் ஒப்படைக்கப்படும்….? எடப்பாடி தரப்பு புது முயற்சி….

சென்னை: பசும்பொன் தேவர் திருமகனுக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் தங்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வங்கியிடம் முறையிட்டு வரும் நிலையில், தங்கக்கவசம் கட்சியினரிடம் ஒப்படைக்கப்படுமா…

ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2ரயில்வே பாலம் உள்பட 3 பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் தருமபுரி, விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நெடுஞ்சாலைத் துறை…

ரெயில் முன் தள்ளி மாணவி கொலை – சோகத்தில் தந்தை தற்கொலை! குடும்பத்தினருக்கு சென்னை காவல் ஆணையர் ஆறுதல்…

சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட நிலையில், அதனால் சோகமடைந்த மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை கொண்டார். இதனால்,…

கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்… பரபரப்பு தகவல்கள்…

சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை ரயிலில் தளளி கொலை செய்த விவகாரத்தைத் தொடர்ந்து, அந்த மாணவியின் தந்தை உயிரிழந்த விவகாரம் பெரும்…

மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் பழைய விதிகளின்படியே நடத்தலாம்! உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதிகள், பழைய விதிகளின்படியே தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில்,…

நீட் தேர்வுக்கு எதிரான மனு மீதான விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனுமீதான விசாரணையை…

14/10/22: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,678 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக…