Author: A.T.S Pandian

ராகுலுடன் யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க கண்டெய்னர் வாக்குச்சாவடி…

கொச்சி: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தலைமை பதவிக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க…

2 நாட்கள் மட்டுமே  சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர்!  சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டத்தில் அக்டோபர் 19ம் தேதி வரை…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: டெல்லி தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம் உள்பட தலைவர்கள் வாக்குப்பதிவு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்பிக்கள் ப சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய…

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது… அலுவல் ஆய்வுக்குழு பெயர் பட்டியலில் ஓபிஸ்…..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களின் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் முதல்வர் ஓ.பி்.எஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.…

தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகளை போனஸாக வழங்கிய பிரபல தொழிலதிபர்…

சென்னை: சென்னை, மதுரையில் கிளைகளை கொண்டுள்ள பிரபல நகைக்கடை அதிபர், தீபாவளி போனஸாக தனது கடையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் வகையில், சிற்நத ஊழியர்களுக்கு கார்கள்,…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

சட்டப்பேரவையில் அதிமுக இருகைகளில் மாற்றமில்லை என தகவல்! ஓபிஎஸ் புறக்கணிப்பு?

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் சபாநாயகர் அப்பாவு மாற்றம் செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஓபிஎஸ் சட்டப்பேரவையை நிகழ்வுகளை…

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு…

குழந்தை பிறந்ததும், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்…

டெல்லி: நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உதய் தெரிவித்து உள்ளது. இந்திய குடிமக்கள்…

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்!  பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

மதுரை: முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில், முதியோர் ரயில் பயண…