சென்னை – மைசூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…
சென்னை: சென்னை சென்ட்ரல் — மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா கர்நாடகா மாநிலம், பெங்களூரில்…
சென்னை: சென்னை சென்ட்ரல் — மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா கர்நாடகா மாநிலம், பெங்களூரில்…
சென்னை: சபரிமலை மண்டல பூஜை நெருங்குவதையொட்டி, சென்னையில் இருந்து கொல்லத்துக்கு சிறப்புரயிலை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவித்து உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் வாராந்திர சிறப்பு…
சென்னை: சென்னை உள்பட வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சீசன்…
மேஷம் அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையா இருங்க. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள்…
காந்திநகர்: குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில்…
சென்னை: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் கல்வியை தொடரலாம் என சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக ஜெனரல் ஓலெக் அவ்தீவ் அறிவித்து…
சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது.…
லண்டன்: இந்தியாவில் சுமார் ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு, லண்டன் சென்ற தலைமறைவான பிரபல வைரவியாபாரி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என…
மதுரை: மதுரை அருகே பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடிவிபத்தில் 5 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு ஆலையில்…