Author: A.T.S Pandian

தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அன்று அரசு மற்றும்…

தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துக்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளனர். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உகாதி…

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 49 கட்சிகள், அமைப்புகள்….

சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய ககூட்டணியில், இதுவரை 49_கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல்…

விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று 3வது நாளாக நேர்காணல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நா !

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக நேர்காணல் நடத்துகிறார். இன்று கருர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி…

தொகுதிப்பங்கீட்டில் தொடரும் சிக்கல்! இன்று மீண்டும் டெல்லி செல்லும் இ.பி.எஸ்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் தொடரும் நிலையில், அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் டெல்லி செல்கிறார். ஏற்கனவே கடந்த வாரம்…

பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது பிரசவத்திற்கும் 3 மாதம் விடுப்பு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு பணிகளில் பணியாற்றி பெண் ஊழியர்களின் 3வது பிரசவத்துக்கும் 4 மாதம் அரசு விடுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசு…

இந்தியை எதிர்த்து ரயில்முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழந்தார்…! மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை பார்க் டவுன் ரயில் நிலையத்தில், திருமுருகன் காந்தியுடன், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு…

சென்னையில் நள்ளிரவில் பரவலான மழை – மேலும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என தகவல்…

சென்னை: சென்னையில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.…

டெல்லி பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து – 9 பேர் பலி…

டெல்லி: தலைநகர் டெல்லி பாலம் பகுதியில் உள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம்…

மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரி ஊழியர்களுக்கு 6சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு…