Author: A.T.S Pandian

100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வதந்தி! அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 100 யூனிட்…

எடப்பாடி விமர்சனம் எதிரொலி: அதிமுக தலையில்லாத முண்டம் என டி.டி.வி. தினகரன் பதிலடி…

சென்னை: அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது,…

18,19ந்தேதி மிதமான மழை, 20, 21ந்தேதிகளில் கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: 18,19ந்தேதி மிதமான மழை, 20, 21ந்தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும்,…

உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு! அமைச்சர் பொன்முடி

சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட…

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: ‘ கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது’ என தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்து உள்ளது. தமிழ்நாட்டில் தகுதி இல்லாதவர்களுக்கு…

வ.உ.சி. 150வது ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி “வ.உ.சி. 150 பிறந்த ஆண்டு” சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளியிட்டார்.…

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதவி…

மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை! அமைச்சர் மா.சு. தகவல்..

சென்னை: மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கால்பந்து விராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம்…

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும்: தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் நம்பிக்கை!

சென்னை: தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாகும் என தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்…

கால்பந்து வீராங்கனை மரணம்: முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு…

சென்னை: கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த மருத்துவர் கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.…