Author: A.T.S Pandian

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்! அமைச்சர் மா.சு. வலியுறுத்தல்..

சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ சென்னையில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றும்…

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்! DISHA Committee கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற DISHA Committee கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

திருச்சி: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச்,…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: ராஜ்கோட், சூரத்தில் இன்று ராகுல் காந்தி பேரணி….

காந்திநகர்: பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இன்று தனது யாத்திரைக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுசிறார். குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு…

கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது!ஆளுநர் ஆரிப் முகமது கான்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார். கேரளாவில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல்…

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் பொறுப்பேற்பு…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத்…

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில்…

மழை பொறுமையை சோதிக்கும்..! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் வடகிழக்கு தமிழக பகுதியில் இருப்பதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைபெய்யும்…

பாஜக ஆதரவு சமூக ஊடவியலாளர் கிஷோர் கே சாமி கைது!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதால், பாஜக ஆதரவு சமூக ஊடவியலாளர் கிஷோர் கே சாமி தமிழக காவல்தறையினரால் நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளதால், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை, கடலூர், எண்ணூர்,…