டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு! அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு திட்டம் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை…
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களில் பார்கோடு திட்டம் கொண்டு வரப்படும் என டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை…
டெல்லி: இருமல், சளி, காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் 50 மருந்துகள் தரமற்றது என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதன் முழு…
கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து, நடைபெறும் எட்டு மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு அனுமதி கிடையாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். இதையடுத்து, ரசிகர்…
சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்துக்குள் உறுப்பினர் நியமனத்தை செய்ய வேண்டும் என்றும்…
சென்னை; பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் எந்த தவறு இல்லை, மருத்துவர்கள் மீது அதற்கான நடவடிக்கைதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம்…
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பது தொடர்பாக வரும் 25ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறை…
சிக்மகளூரு: யானை தாக்குதல் காரணமாக பெண் உயிரிழந்த விவகாரத்தில் கொந்தளித்திருந்த கிராம மக்கள், அங்கு சென்ற பாஜக எம்எல்ஏவின் முறையற்ற பதிலால் கோபமடைந்து, அவரது வேட்டி, சட்டையை…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல்…
சென்னை: பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மொத்தம்…
சென்னை: சென்னையில் பழங்கால சிலைகளை விற்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை…