Author: A.T.S Pandian

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி: தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது…

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலி: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று…

மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – இறுதியில் தர்மமே வெல்லும்! ஆதவ் அர்ஜுனா

சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும்,…

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி, ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளது. கரூரில்…

41 பேர் உயிரிழப்பு: கரூர் செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே தவெக…

பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி – பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்து ‘கெத்து’…

துபாய்: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கிரிக்கெட் கோப்பையை கைப்பறியது இந்திய அணி…

கரூர் கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்த விவகாரம்! உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

மதுரை: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை…

கரூர் பலி 41ஆக உயர்வு: மாநிலம் முழுவதும் இன்று கடை அடைப்பு…

சென்னை: கருரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்த நிலையில், மாநிலம் முழுவதும் இன்று கடை அடைப்பு நடைபெறும்…

தமிழகத்தில் லஞ்சம் பெறுவதில் வருவாய்த்துறை முதலிடம்… மின்சாரத்துறை 2வது இடம்!

சென்னை: மாநிலங்களின் சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு, ஊழலிலும் முன்னணியில் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில், லஞ்சம் பெறுவதில், தமிழ்நாடு வருவாய் துறை…