Author: A.T.S Pandian

 நாளை (சனிக்கிழமை)  ரமலான் பண்டிகை… தலைமை காஜி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21)…

விளாத்திகுளம் +2 மாணவி பாலியல் கொலை விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது

கோவில்பட்டி: விளாத்திகுளம் பகுதியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில்…

தமிழக தேர்தல் பணிகளில் 250 கம்பெனி துணை ராணுவப் படை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 250 கம்பெனி துணை ராணுவப்படையினர் வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற…

ஊடகவியலாளர்களுக்கு தபால் ஓட்டு – முதியோர் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மேலும்…

அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநில அரசின் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு…

1முதல் 9ம் வகுப்பு வரைக்கான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏப். 16 முதல் மே 31 வரை 45…

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் த னது எக்ஸ்…

திமுகவில் இணைந்தார் தவெக மகளிர் அணி நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை: தவெகவின் மகளிர் அணி நிர்வாகியாக இருந்து வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் திமுகவில் இணைந்தார். தவெக…

பொள்ளாச்சியில் பரபரப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலை அணிவிப்பு….

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கட்அவுட்டுக்கு பாவாடை , செருப்பு மாலையை மர்ம நபர்கள் அணிவித்துள்ளனர்.…

சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை: சென்னை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இனி திருவள்ளூரிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை டு கோவை…