Author: A.T.S Pandian

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது காங்கிரசுக்கும் தெரியும் – 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை: சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும் என்றும், 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றும் இந்தியா டுடே நடத்திய வட்டமேஜை தொலைக்காட்சி…

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல்! புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உள்துறை அமைச்சகம்…

டெல்லி: குடியரசு தலைவர், கவர்னர் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட வேண்டும்…

திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள் – ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: திமுக அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஒரு கட்சி ஆட்சி…

சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்

சென்னை: சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் தோ்தல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற…

தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது! திண்டுக்கல் சீனிவாசன்….

சென்னை: தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியான தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர்…

‘மத்திய அரசு பாரபட்சம்’! நாளை மாலை  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மீது மத்தியஅரசு பாரபட்சம் காட்டி உள்ளதையும்,, தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாளை மாலை…

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க ஆதரவு! தலைமைக் கழகம் அறிவிப்பு!

சென்னை: நாளை (பிப்ரவரி 12ந்தேதி) மத்திய பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு…

அஜித்குமார் கொலை வழக்கு: பொய் புகார் அளித்த நிகிதா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருடியதாக பொய் புகார் கொடுத்த நிகிதா என்ற பெண் மார்ச் 4-ம் தேதி…

பிப்ரவரி 18-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்…ஸ

சென்னை: சென்னை மாநகராட்சி பட் ஜெட் வரும் 18ந்தேதி தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது? துணைத் தேர்தல் ஆணையர் எத்துரு இன்று சென்னை வருகை…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று சென்னை…