Author: A.T.S Pandian

போலி பிம்பத்திற்கு பின்னால் ஏன் திமுக ஒளிந்து கொள்ள வேண்டும்? காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி…

சென்னை: மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போல்,…

தி.மு.க-தான் காங்கிரஸின் அடிமை – விஜய் முதலில் தேர்தலை சந்திக்கட்டும்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: தி.மு.க-தான் காங்கிரஸிடம் அடிமையாக உள்ளது என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, விஜய் முதலில் தேர்தலை சந்திக்கட்டும் என தெரிவித்தார். சென்னையில் நடக்கும் இந்தியா டுடே கருத்தரங்கில்…

மகா சிவராத்திரி, வார இறுதி நாள் விடுமுறைகளையொட்டி  1360 சிறப்பு பேருந்துகள் !

சென்னை: மகா சிவராத்திரி, வார இறுதி நாள் விடுமுறைகளையொட்டி 1360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு பேருந்துகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. மகா சிவராத்திரி மற்றும் வார…

குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 பதவிகளுக்கான TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-2…

‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்…

டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது…

தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர்’ ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர்’ ஸ்டாலின் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.…

பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு! தமிழ்நாடு அரசு எதிர்ப்பு…

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள தாமிரை ஆலை வளாகத்தில் பசுமைத் தாமிர ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவுக்கு…

பி.டி. செல்வகுமார், சுப்புரத்தினத்துக்கு திமுகவில் பதவி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மானேஜர் பி.டி.செல்வகுமாருக்கு தி.மு.க-வில் முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ,…

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்! காங்கிரஸ் எம்.பி. மீண்டும் சர்ச்சை…

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார். தமிழக…

தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல்! விஜய்

சென்னை: தோல்வி பயத்தால் தவெகவினர் மீது திமுகவினர் அராஜக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணும் காயமடைந்துள்ளார் என தவெக தலைவர்…