பங்குனி உத்திரம்: சபரி அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி…
சென்னை: அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. அதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக…
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனைகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு…
சென்னை: ஜோலார்பேட்டை – தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி நடைபெறுவதால், அந்த வழியாக இயக்கப்படும் 13 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது.…
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை இடம் பெறுவது மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உள்படபல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்…
சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த கொலை வழக்கு தமிழகம்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தில் உள்ள 30…
சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்விதுறையில், 10 ஆண்டுfகளுக்கும் மேலாக தற்காலிகமாக இருந்த ஆசிரியர் பணிகள் நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 7499 தற்காலிக ஆசிரியர்…
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.…
சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரான் மீதான…