Author: A.T.S Pandian

ஜூலையில் தேர்வு: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: டெட் தேர்வுக்கு பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டெட் தேர்வு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள தனது அலுவலகத்துக்கு…

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவுபெற்றது. இதையடுத்து இரண்டாவது கடட அமர்வுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடபாண்டின் நாடாளுமன்ற…

மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களுள் மகா சிவராத்திரி…

தவெக தலைவர் விஜய் சேலம் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் பலி

சேலம்: தவெக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் ஒருவர் பலியானிர். விசாரணையில் உயிரிழந்த இளைஞருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. சேலம்…

எடப்பாடியின் மகளிர் உரிமை விமர்சனத்துக்கு சட்டமன்றத்தில் பதில் அளிப்பேன்! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாடு அரசு திடீரென நேற்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வரவு வைத்துள்ளது குறித்த எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு நான் சட்டமன்றத்தில்…

விஜய் முதல்ல திரிஷா வீட்டில் இருந்து வெளிய வரனும்! நயினார் நாகேந்திரன்

சென்னை: தவெக தலைவர் விஜய் முதல்ல நடிகை திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்/ தமிழ்நாட்டில்…

பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது என தவெக தலைவர் விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர்…

பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…