Author: Nivetha

இந்தியா முழுவதும் விழுப்புரம் உள்பட 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ அளவு அதிகரிப்பு… ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில்,…

தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை…

“வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்”! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: “வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்” நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம்…

“சேடிஸ்ட்” மனநிலையில் திமுக’ அரசு! கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கடும் விமர்சனம்…

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியர் அகவிலைப்படி வழக்கில் சேடிஸ்ட் மனநிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சிஐடியு தொழிலாளர்…

ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு நாளை கூடுகிறது!

சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 22ந்தேதி) திமுக தலைவரு, முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக,…

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு! அமைச்சர் ராஜேந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 28.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள…

யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% கேஷ்பேக்! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு…

டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், யுடிஎஸ் ஆப் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம் (கேஷ்பேக்) என்று தெற்கு…

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி!

சென்னை; புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சென்னையில் பபாசியின் புத்தக…

பாம்பன் பால சர்ச்சை: 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது ரயில்வே அமைச்சகம்

சென்னை: பாம்பனில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில்வே பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை…

கனமழை எச்சரிக்கை: சென்னை உள்பட பலமாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாகஇன்று சென்னை உள்பட பலமாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. காலை 6மணி வரை 8 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி…