அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்! நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்..
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல்துறை…