இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 3.2லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.31 லட்சம் பேர் புறக்கணிப்பு…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகஅரசு பணிகளில் காலியாக உள்ள…