கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்!
நெல்லை, கந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர்…