Author: Nivetha

கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை நீதிமன்றம்!

நெல்லை, கந்துவட்டி கொடுமை தொடர்பாக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்ட கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர்…

தொடர்-14: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

தொடர்-14 அண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட் டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர். ஆனால் மற்றவர்களைவிட கடும்போக்காளர் பெரியார். அத்தகைய…

சென்னை:  3.75 டி.எம்.சி. மழை நீர் கடலில் கலந்து வீணானது

சென்னை, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலை…

சாரதா சிட்பண்ட் மோசடி: மம்தா கட்சி எம்.பி. பா.ஜ.க.வில் இணைந்தார்!

டில்லி, சாரதா சிட்பண்ட் பண மோசடி காரணமாக கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முகுல்ராய் இன்று பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். சாரதா சிட்பண்ட் பண…

சென்னையை இன்று இரவு ‘வைத்து செய்யப்போகிறது’ மழை! வெதர்மேன்

சென்னை, இன்று இரவு முழுவதும் சென்னையில் மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக…

கனமழை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்து மழை பெய்து…

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்!

சென்னை. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல்…

மகாத்மா காந்தி கொலை வழக்கு: மறுவிசாரணை 4வாரத்துக்கு ஒத்திவைப்பு!

டில்லி, மகாத்மா காந்தி கொலையில் மறுவிசாரணை கோரும் வழக்ககை” உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளது. மகாத்மா காந்தி கொலையை மறுவிசாரணை செய்யக்கோரி பங்கஜ்…

கனமழை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட பல்வே மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை மாவட்ட…

உ.பி.: ஆம்புலன்ஸ் வராததால் நடுரோட்டில் குழந்தை பிறந்த பரிதாபம்!

லக்னோ, கர்ப்பிணி பெண் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வராததால், பிரசவ வலி காரணமாக நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்தார் பெண். இந்த அவலம் பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் உ.பி.…