தேர்தல் ஆணையத்தை மூடிவிட்டு செல்வதே நல்லது! அன்புமணி காட்டம்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி தமிழக மக்களின் தோல்வி. தமிழகத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம் ஒன்றே தேவையில்லை. அதனால் எந்த பயனும் இல்லை. ஓட்டுக்கு பணம்…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி தமிழக மக்களின் தோல்வி. தமிழகத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம் ஒன்றே தேவையில்லை. அதனால் எந்த பயனும் இல்லை. ஓட்டுக்கு பணம்…
வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது.
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று…
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின்…
இன்று எம்ஜிஆர் நினைவு நாள். தமிழக மக்களின் வேதவாக்காக திகழ்ந்த எம்.ஜி.ஆர் என்ற புரட்சி நடிகர், முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த தினம் இன்று. எம்.ஜி.ஆர்., என்ற…
சென்னை, நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற…
18 எங்கிருந்து வந்தது இப் பிரபஞ்சம்? பெரியாரின் தவறு கருணாநிதியின் அட்டகாசங்களைக் கண்டிக்காமல் விட்டதுமட்டுமல்ல. அவர் வேதகால பிராமணீய மதத்தில் காணப்படும் சில முற்போக்கு அம்சங்களை கருத்தில்…
நெல்லை, நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடந்த வருடம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பாலம் தற்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இது…
சென்னை, ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சியின்ர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடும்…
டில்லி, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று டில்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விரோட் கோலி 156 ரன் எடுத்து…