சென்னை சர்மாநகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ‘சமத்துவப் பொங்கல் விழா’!
சென்னை: வரும் 15ந்தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொங்கல் விழா களைகட்டி வருகிறது. சென்னையில்…