Author: Nivetha

ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி..

மத்திய உணவுத்துறை அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 3 வாரங்களாக சிகிச்சை…

கர்நாடகாவில் இருந்து  தமிழக காட்டுக்குள்  130 யானைகள் புகுந்துள்ளதால் பரபரப்பு..

கர்நாடக மாநிலம் பன்னர்கெட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 130 காட்டு யானைகள் புகுந்துள்ளன. மழைக்காலத்தில் இங்கு விளையும் கேழ்வரகு, கொள்ளு ஆகிய தானியங்களை தின்பதற்காக, ஆண்டுதோறும்…

அயோத்தியில்  நிலத்தின் விலை  இரு மடங்காக  உயர்ந்தது…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதால், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த மாதம் பூஜை போடப்பட்டது. கோயில் கட்டும்…

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்ப்பதற்கு, மனைவி வயிற்றை அறுத்த  கணவன் ..

உத்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பன்னாலால் என்பவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவர் மனைவி அனிதா,…

உலகப்போரில் ஈடுபட்ட 105 வயது வீரர் மரணம்..

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் கத்ரா நகரில் வசித்து வந்த வாகித் அலி, தனது 105 வயதில் மரணம் அடைந்தார். இவர் பிரிட்டிஷ் இந்திய ராணவத்தின் பர்மா…

வாழ்வின் அர்த்தம் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்

நெட்டிசன்: டாக்டர் ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் பதிவு… வாழ்வின் அர்த்தம் நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்? இந்த கேள்வியை…

அற்புதங்கள் செய்யும் ‘அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி’ கோவில்…

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு குடிகொண்டுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்…

’ கூட்டணி குறித்து என் மகன்  எடுக்கும் முடிவை ஏற்பேன்’’ -ராம்விலாஸ் பஸ்வான்

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் மோதல் உருவாகியுள்ளது. பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக்…

தங்க கடத்தல் வழக்கு: கேரள அமைச்சரிடம்  அமலாக்கத்துறை  6 மணி நேரம் விசாரணை..

கேரள மாநிலத்தில் உயர் கல்வி துறை அமைச்சராக இருப்பவர், கே.டி.ஜலீல். தங்க கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிகளுடன் ஜலாலுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரை ,…

கேரளாவில் ’’இரட்டை இலை’’ சின்னம் மீண்டும் முடக்கம்..

கேரள மாநிலத்தில் கேரள காங்கிரஸ் ( கே,மானி ) தலைவராக இருந்து வந்த கே.மானி கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கட்சி பிளவுபட்டது.…