காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…