Author: Mullai Ravi

பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது?

பாதிரியார் செய்யக்கூடிய காரியமா இது? தேனியைச் சேர்ந்த 36 வயதான விஜயன் சாமுவேல் மதுரை தனக்கங்குளம் பகுதியில் இரண்டு வருடங்களாக பிரேயர் ஹால் ஒன்றை நடத்தி வருகிறார்.…

கொரோனாவால் 90 கோடி பேர் பாதிப்பு : பாஜக எம் எல் ஏ வின் ’கண்டுபிடிப்பு’

செகோர், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் இதுவரை கொரோனாவால் 90 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுக் கூட்டத்தில் கூறியுள்ளார். நாடெங்கும் கொரோனா…

சிவப்பு மண்டலமாகும் டில்லி : சோதிக்கப்படும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா

டில்லி டில்லி நகரில் நடக்கும் கொரோனா பரிசோதனைகளில் மூன்றில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி ஆகி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3.33 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு…

நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆன சீன மொழி மாண்டரின்

காத்மண்டு சீன மொழியான மாண்டரினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சீனா ஊதியம் வழங்க உள்ளதால் அம்மொழி நேபாளத்தில் கட்டாயப் பாடம் ஆகி உள்ளது. சீன மொழிகளில் ஒன்றான மாண்டரின்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.33 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,33,008 ஆக உயர்ந்து 9520 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 79.82 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,22,388 உயர்ந்து 79,82,912 ஆகி இதுவரை 4,35,166 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,388…

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு !

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் வரலாறு ! தமிழ் நாட்டில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் எனும் ஊரில் அமைந்துள்ள…

குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம்

ராஜ்கோட் குஜராத் மாநிலத்தில் இன்று இரவு நிலநடுக்கம் ஏறப்பட்டுள்ளது. இன்று இரவு சுமார் 8.13 மணிக்குக் குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம்…

டில்லியில் கொரோனா பரிசோதனைகள் மும்மடங்கு அதிகரிக்கப்படும் :  அமித்ஷா

டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…

சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில்…