ஏடிஎம் மில் ரூ.5000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் : ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை
டில்லி ஏடிஎம் களில் ரூ. 5000க்கு அதிகமாகப் பணம் எடுப்போரிடம் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் பணம் எடுத்துக் கொள்ள…