கொதிகலன் விபத்து : நெய்வேலி நிலக்கரி ஆணையத்துக்கு ரூ.5 கோடி அபராதம்
டில்லி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக நிர்வாகத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. என் எல் சி என…
டில்லி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக நிர்வாகத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. என் எல் சி என…
டில்லி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வங்கி மின்னணு பரிவர்த்தனை 12% உயர்ந்து 4500 கோடி ஆகி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்து வங்கிகள் மின்னணு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,749 பேர் அதிகரித்து…
நாதன் கோயில் என்ற திருநந்திபுர விண்ணகரம் ஸ்ரீ செண்பகவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ நாதநாதர் ஸ்ரீ விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன். உற்சவர் :- ஸ்ரீ ஜகந்நாதன்,…
காத்மண்டு தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாள நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்திய…
சென்னை தமிழக அரசு சென்னை நகருக்குள் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் கடந்த…
கொல்கத்தா கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழுமையான கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று…
ஜெய்ப்பூர் சி பி எஸ் இ ஏற்கனவே பாடங்களைக் குறைத்தது போல் ராஜஸ்தான் அரசும் பாடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் பள்ளிகள் இன்னும்…
டில்லி கடந்த மே மாதம் 25ஆம் தேதி உள்நாட்டு விமானச் சேவை தொடங்கியதில் இருந்து சுமார் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதைக்…