Author: Mullai Ravi

ராமர் கோயில் பூமி பூஜை அன்று மே. வங்கத்தில் முழு ஊரடங்கு.. 

ராமர் கோயில் பூமி பூஜை அன்று மே. வங்கத்தில் முழு ஊரடங்கு.. மே. வங்காள மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் முழு ஊரடங்கு கடை பிடிக்க…

மயானத்துக்குப் போனவர்களும் மரணித்த சோகம்..

மயானத்துக்குப் போனவர்களும் மரணித்த சோகம்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பலியான 11 பேரில் பாஸ்கரராவ் என்ற டெக்னீஷியனும்…

ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தவ் தாக்கரே  ஒரு கோடி ரூபாய் நன்கொடை..

ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தவ் தாக்கரே ஒரு கோடி ரூபாய் நன்கொடை.. சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்-அமைச்சருமான உத்தவ் தக்கரே கடந்த மார்ச் மாதம் அயோத்திக்குச் சென்றிருந்தார்.…

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா..

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா.. முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த…

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…

ஊரடங்கைப் பயன்படுத்தி முழுவதும் டிஜிட்டல் மயமான இந்திய ரயில்வே

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்திய ரயில்வே பல ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச்…

இன்னும் 4 நாட்களுக்கு கேரளாவில் கனமழை : ஆரஞ்சு எச்சரிக்கை

திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கேரள…

தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

மதுரை கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை…

மாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்

பாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.04 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,04,702 ஆக உயர்ந்து 38,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…