Author: Mullai Ravi

‘’ஆண்டவன் சோதிக்கிறான்’’ -சஞ்சய் தத் மனைவி உருக்கம்..

‘’ஆண்டவன் சோதிக்கிறான்’’ -சஞ்சய் தத் மனைவி உருக்கம்.. இந்தி சினிமா உலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள்…

’’சினிமாவில் யாரும் நஷ்டம் படக்கூடாது என்று நினைப்பவர் ரஜினிகாந்த்’’

’’சினிமாவில் யாரும் நஷ்டம் படக்கூடாது என்று நினைப்பவர் ரஜினிகாந்த்’’ பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ரஜினிகாந்துடனான தனது நட்பு குறித்து சிலாகித்து அளித்துள்ள பேட்டி இது: ‘’…

நடிகர் சுஷாந்த் விவகாரம்; சிவசேனா எம்.பிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. நோட்டீஸ்

நடிகர் சுஷாந்த் விவகாரம்; சிவசேனா எம்.பிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. நோட்டீஸ் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜுன்…

கல்லூரி கட்டணம் ஒரு ரூபாய் மட்டும் ..

கல்லூரி கட்டணம் ஒரு ரூபாய் மட்டும் .. கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க வியாபார கேந்திரங்களாகி விட்ட நிலையில், மே. வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி…

மூன்று மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபாஸ் சம்பளம் ரூ. 100 கோடி.

மூன்று மொழி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபாஸ் சம்பளம் ரூ. 100 கோடி. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான “பாகுபலி” மற்றும் ’’பாகுபலி- 2’ ஆகிய இரு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பொருட்கள் : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா…

தமிழக இரு மொழிக் கொள்கை யாரையும் கட்டுப்படுத்தவில்லை : பேராசிரியர் ராமசாமி

சென்னை தமிழகத்தின் இரு மொழிக் கொள்கை மற்ற மொழிகள் கற்றுக் கொள்வதைக் கட்டுப்படுத்தவில்லை என மூத்த பேராசிரியர் ஏ ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 67,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,954…

நாழிக்கிணறு

நாழிக்கிணறு திருச்செந்தூரின் அதிசயமாகத் திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும்…