Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப்…

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…

சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869 பேர்…

தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன  சப்- இன்ஸ்பெக்டருக்கு  மீண்டும் வேலை.. 

தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ ஆன சப்- இன்ஸ்பெக்டருக்கு மீண்டும் வேலை.. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி.…

தமிழகத்தில் இன்று 2869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,09,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 79,350 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

‘செக்ஸ் டார்ச்சர்’ :  மாணவியை வீடு புகுந்து  சுட்டுக்கொன்ற பயங்கரம்..:

‘செக்ஸ் டார்ச்சர்’ : மாணவியை வீடு புகுந்து சுட்டுக்கொன்ற பயங்கரம்..: உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் மாணவி அங்குள்ள…

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

கொரோனா நோயாளி மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஆந்திர மாநிலம் எலுரு பகுதியைச் சேர்ந்த ரங்காராவ் என்பவர், காய்ச்சல் காரணமாக அங்குள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

காஷ்மீரில் 7 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணிக்கு  பரூக் அப்துல்லா தலைவர்…

காஷ்மீரில் 7 கட்சிகள் இணைந்த புதிய கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைவர்… ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து…

ஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு

சென்னை வரும் ஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் முன்பு போல 5 நாட்கள் பணி நடைபெறும் எனத் தமிழக தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் முதல்…

மகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்

சபரிமலை மகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் சபரிமலை பிரசாதத்தைப் பக்தர்கள் தபால் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலம் மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்குக்…