Author: Mullai Ravi

முகநூல் பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவி விலகல்

டில்லி முகநூல் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முகநூலில் இந்தியா, தெற்கு மற்றும்…

மகாராஷ்டிராவில் இன்று 5,363 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,54,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 5,363 பேருக்கு கொரோனா…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,901 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,901 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,11,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,901…

புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு

சென்னை கொரோனா பரவுதல் அதிகரித்ததால் புதிய பதவிகள் உருவாக்க விதிக்கப்பட்ட தடையைத் தமிழக அரசு நீக்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2522 பேருக்குப்…

சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 2522 பேர் பாதிக்கப்பட்டு…

தமிழகத்தில் இன்று 2522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 2,522 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அனைத்து இந்தியரும் இனி காஷ்மீரில் நிலம் வாங்கலாம் : அரசு அறிவிப்பு

டில்லி இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அனைத்து இந்தியரும் நிலம் வாங்கலாம் என அறிவிக்கபடுள்ளது. கடந்த ஆண்டு…

கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்

டில்லி இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 79.5…

அரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்

ஃபரிதாபாத் ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில்…