தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியது
சென்னை தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 76,572 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,50,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 76,572 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
மாஸ்கோ ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92% திறனுள்ளதாகவும் பக்கவிளைவுகள் அற்றது எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது. உலகெங்கும் பல நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.…
டில்லி ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தித் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
டில்லி செய்தி ஊடகங்களும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்களும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இணைய தள செய்தி ஊடகங்கள் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ்…
டில்லி கடந்த 2020 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவன அதிபர் அசிம் பிரேம்ஜி மிக அதிக அளவில் அதாவது தினசரி ரூ.22 கோடி நன்கொடை அளித்துள்ளார். இந்தியாவின்…
வாஷிங்டன் வரும் டிசம்பரில் பிஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடுவதைத் தொடங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை பிஃபைசர் நிறுவனம் மற்றும் பயோண்டெக் நிறுவனம் இணைந்து…
சென்னை ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் மீன் வர்த்தகம் ரூ. 1 கோடியைத் தாண்டி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால்…
டில்லி அர்னாப் கோஸ்வாமியின் ஜாமின் மனு அவசர வழக்காக எடுத்துக் கொண்டதற்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வருடம் முன்பு ஆர்கிடெக்ட் ஒருவருக்கு…
மும்பை பீகார் தேர்தல் சமயத்தில் தேஜஸ்வி யாதவின் செயல்பாட்டை சரத் பவார் மற்றும் பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் புகழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அனுபவம் வாய்ந்த…
அறிவோம் தாவரங்களை – அழுகண்ணி செடி அழுகண்ணி செடி (Drosera burmanni) ஈரப்பதம் மிகுந்த இடத்தில் இருக்கும் இனிய செடி நீ! ஒரு அடி வரை நீளம்…