Author: Mullai Ravi

நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிக்கும் பிரசாந்த் கிஷோர்

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,74,172 ஆக உயர்ந்து 1,30,559 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 28,565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,53,35,013 ஆகி இதுவரை 13,31,698 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,98,900 பேர்…

அறிவோம் தாவரங்களை – தழுதாழை செடி

அறிவோம் தாவரங்களை – தழுதாழை செடி தழுதாழை செடி (Clerodendrum phlomidis) சிறு குன்றுகளின் சரளைப்பகுதி,குளக்கரைகள் வயல்களின் ஈரப் பாங்கான பகுதிகளில் தானே முளைத்திருக்கும் தங்கச் செடி…

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள்

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில்…

இன்று பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை தொடங்கியது.

டில்லி பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறியும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1721 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5000 க்கும் குறைந்தது

சென்னை சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4978 ஆகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும்…

தமிழகத்தில் இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,721 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,59,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 62,777 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

94.5% திறன் கொண்ட மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கு தயார்

மாசெசூசெட்ஸ், அமெரிக்கா அமெரிக்காவின் மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 94.5% திறன் உள்ளது எனவும் அது ஒப்புதலுக்கு தயாராக உள்ளதாகவும் அந்நிறுவன ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா தடுப்பூசி…