Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…

சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 1,714…

தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,63,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 67,014 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

தொழில்நுட்ப படிப்புக்களில் சேர்ந்தோர் இடத்தை ரத்து செய்தால் கல்விக் கட்டணம் வாபஸ்

டில்லி மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு இடத்தை ரத்து செய்யும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி மாணவர்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,57,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

சென்னை –  கோவை சதாப்தி ரயில் சேவை டிசம்பர் 2 முதல் நிறுத்தம்

சென்னை சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் சதாப்தி சிறப்பு ரயில் சேவை வரும் டிசம்பர் 2 முதல் நிறுத்தப்படுகிறது. தென்னக ரயில்வே சென்னை முதல் கோயம்புத்தூர்…

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 5 கந்துவட்டி கடன் செயலிகள் நீக்கம்

டில்லி கந்து வட்டிக் கடன் அளித்து மக்களைத் துன்புறுத்தும் 5 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக சில டிஜிடல்…

சர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

பாரிஸ் சர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவுவதால் அனைத்து நாடுகளிலும் பணி புரியும் போது, பயணம்…

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா நிறுவனத்தில் ஊழலா? : பரபரப்பு தகவல்

பெங்களூரு நாடெங்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தணிக்கை அறிக்கையைத் தொடர்ந்து அறக்கட்டளையின் 4 உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர், பெங்களூருவில் கடந்த…

பெங்களூரு அருகே திறக்கப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் முகாமில் முதலில் குடியேறியவர் யார் தெரியுமா?

பெங்களூரு பெங்களூருவில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறியவர்கள் முகாமில் ஒரு சூடான் நாட்டவர் முதலில் குடியேறி உள்ளார். அனைத்து மாநில…