Author: Mullai Ravi

தமிழகம் – ஆந்திரா இடையே நவம்பர் 25 முதல் பேருந்து இயக்கம்

சென்னை தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கடந்த மார்ச் மாதம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1663 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,68,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

அறிவோம் தாவரங்களை – காந்தள் கொடி.

அறிவோம் தாவரங்களை – காந்தள் கொடி. காந்தள் கொடி (Gloriosa superba) ஆப்பிரிக்கா, ஆசியா உன் தாயகம்! வேலிகளில், பாதை ஓரங்களில் படர்ந்து கிடக்கும் பசுமைக் கொடி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.95 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,95,908 ஆக உயர்ந்து 1,33,263 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,84,75,749 ஆகி இதுவரை 13,85,775 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,76,754 பேர்…

தத்தாத்ரேயர் கோவில்

தத்தாத்ரேயர் கோவில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் *குடவாசல்* என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு…

வேட்பு மனுவின்படி மெதுவாக வயது ஏறும் பீகார் துணை முதல்வர்

பாட்னா பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்துக்குத் தேர்தல் வேட்பு மனுவின்படி வயது மிகவும் மெதுவாக அதிகரித்துள்ளது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஒரு பழைய…

அலாஸ்காவில் இன்னும் இரு மாதங்களுக்கு இரவாக உள்ள நகரம் எது தெரியுமா?

அலாஸ்கா அலாஸ்காவின் உட்கியாக்விக் நகரில் இன்று முதல் இரு மாதங்களுக்கு சூரிய உதயம் இல்லாமல் முழுவதும் இரவாக இருக்கும். உலகம் உருண்டையானது மட்டுமின்றி வடக்கு தெற்காகச் சாய்ந்த…

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசம் என அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உலக…

இனி மனித கழிவுகளை அகற்ற இயந்திரம் பயன்பாடு கட்டாயம்

டில்லி இனி மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கழிப்பறை என்னும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகே வந்துள்ளது. அதற்கு…