உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா உறுதி
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053…
லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,28,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,053…
விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,62,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று545 பேருக்கு…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1619 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,71,619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,71,619 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,71,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 64,377 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
கவுகாத்தி அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம் அடைந்தார். அசாம் மாநில முன்னாள் முதல்வரான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் கவுகாத்தியில் உள்ள…
மும்பை மகாராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய…
லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும்…
சென்னை நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த…
கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம்…