சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,903 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய நாளை மத்தியக் குழு வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல்…
மாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப்…
டில்லி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மூதாட்டி தாம் ஷாகின் பாக் போராளி பிகிஸ் தாதியின் உறவினர் அல்ல என மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர்…
வாஷிங்டன் கஞ்சா மற்றும் கஞ்சா பிசின் ஆகியவை அபாயகரமான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா எடுத்த முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.…
டில்லி கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி உபி அரசு சுமார் 3000 மரங்களை வெட்டக்கூடாது என உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா…
நியூ ஜெர்சி அரியலூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை என்பவர் அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்கு ரசம் சமைத்து அளித்து அதன் பயன்பாட்டை அந்நாடெங்கும் பரப்பி உள்ளார்.…
டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…