Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,92,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 64,743 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மழையால் மருத்துவரும் மகளும் மரணம் : அரசைச் சாடும் கமலஹாசன்

சென்னை மழை வெள்ளத்தில் திறந்திருந்த கால்வாயில் விழுந்து மருத்துவரும் மகளும் மரணம் அடைந்ததற்கு கமலஹாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்

சென்னை சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரனைத் தமிழக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள 69% இட ஒதுக்கீட்டுக்காகத் தமிழக…

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஹர்திக் பாண்டியா புகழாரம்

சிட்னி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவில்…

இந்தியாவுக்கு மாநிலங்கள் தலைமையில் மேலும் சீர்திருத்தம் தேவை : நிதி அயோக் தலைவர்

டில்லி மாநில அரசுகளின் தலைமையில் இந்தியாவுக்கு மேலும் சீர்திருத்தங்கள் தேவை என நிதி அயோக் தலைவர் அமிதாப் காண்ட் தெரிவித்துள்ளார். நிதி அயோக் எனப்படும் திட்ட ஆணையத்தின்…

வீட்டுக் காவலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்? : டில்லியில் பரபரப்பு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் கலந்துக் கொண்ட விவசாயிகளைச் சந்தித்த பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு…

இன்று முதல் பேருந்துகளில் 100% இருக்கைகள் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு அனுமதி

சென்னை தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கை பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச் 24 முதல் தேசிய…

இன்று முதல் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

லண்டன் இங்கிலாந்து நாட்டில் இன்று முதல் உலகில் முதல் முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடங்குகிறது. உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பிஃபிஸர் நிறுவனம் கண்டறிந்து…

அமேசான் நிறுவனத்தின் மீது புகார் அளித்த ஆர்வலர் : தெலுங்கானாவுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி அமேசான் நிறுவனம் குறைந்த ஊதியத்தில் அதிக பணிகளை வாங்குவதாக எழுந்த புகாரை விசாரிக்க தெலுங்கானா தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள…

அறிவோம் தாவரங்களை – தண்டுக்கீரை

அறிவோம் தாவரங்களை – தண்டுக்கீரை தண்டுக்கீரை.(Amaranthus tricolor) செம்மண் மணல் கலந்த இருமண் நிலங்களில் இனிதாய் வளரும் இனிய செடி நீ! 6 மீ வரை உயரம்…