Author: Mullai Ravi

”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு..

”இரட்டை இலை’’ சின்னத்தை முடக்க பா.ஜ.க. சதி செய்கிறதா? அமைச்சர் குற்றச்சாட்டால் பரபரப்பு.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஊழியர்கள் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்…

2021 ஜனவரி முதல் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை 10% வரை உயர்வு

டில்லி வரும் ஜனவரி மாதம் முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை 10% வரை உயர உள்ளது. கொரோனா ஊரடங்கால் டிவி பேனல்கள் போன்ற…

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாம் தொற்றாய்வு நடத்தும் ஐ சி எம் ஆர்

புனே கொரோனா பரவுதல் குறித்து மூன்றாம் தொற்றாய்வு சுகாதார ஊழியர்களிடையே நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால்…

ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் மீட்பு

காஞ்சிபுரம் ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப் புகழ் பெற்றதாகும். காஞ்சி நகரின் மையப்பகுதியான கீரை…

இன்று சனிப்பெயர்ச்சி : திருநள்ளாற்றில் சிறப்பு பூஜை – வீடியோ

திருநள்ளாறு இன்று காலை திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனிபகவான் தனிச் சன்னிதியில் அருள்…

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் : ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை பக்தரிடம் பண மோசடி செய்ததாக திருவலம் சாந்தா சாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாமியார்களிடம் ஏமாறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல…

சென்னை : நாளை முதல் மின்சார ரயில்  சேவை அதிகரிப்பு

சென்னை நாளை முதல் சென்னையில் மின்சார ரயில் சேவை 500 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நேரக் கட்டுப்பாட்டில் மாற்றமின்றி தொடரும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த…

ஜப்பான் நாட்டில் உருமாறிய கொரோனா பரவலைத் தடுக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

டோக்கியோ உருமாறிய கொரோனா பரவுவதைத் தடுக்க ஜப்பான் நாட்டில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் சற்று…

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 18,575 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,88,392 ஆக உயர்ந்து 1,47,379 பேர் மரணம் அடைந்து 97,39,382 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 22,350 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,07,05,742 ஆகி இதுவரை 17,64,329 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,778 பேர்…