Author: Mullai Ravi

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்

டில்லி மத்திய அமைச்சரவை ஒப்புதலின் அடிப்படையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுப்பினர் ராஜினாமா செய்ததால் புதுச்சேரி அரசு…

பேருந்து வேலை நிறுத்தம் – மின்சார ரயில் சேவையும் முடக்கம் : மக்கள் கடும் அவதி

சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் நிலையில் புறநகர் ரயில் சேவையும் முடங்கி உள்ளதால் சென்னை மக்கள் துயருற்றுள்ளனர். மாநிலம் எங்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்…

இன்று ஆந்திராவில் 82 பேர், டில்லியில் 220 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 82 பேர், மற்றும் டில்லியில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா…

இனி ஓடிடி தளங்களுக்கும் 3 வகை தணிக்கை சான்றிதழ் அவசியம் : மத்திய அரசு

டில்லி அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்குத் தணிக்கை சான்றிதழ் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் திரைப்படங்களுக்கு 3…

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி : ஜி ஜின்பிங் அறிவிப்பு

பீஜிங் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி அடைந்துள்ளதாக இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வறுமை ஒழிப்புப் பணிகள் பல வளர்ந்த…

இந்தியா – பாகிஸ்தான் ஒரு நாள் தாக்குதல் நிறுத்தம்

டில்லி இந்திய பாகிஸ்தான் எல்லையில் இன்று ஒரு நாள் எவ்வித தாக்குதலும் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அவ்வப்போது எல்லையில் தாக்குதல் நடைபெற்று…

பண வீக்கம் : எரிபொருள் மீதான வரிக் குறைப்பை அறிவுறுத்தும் பொருளாதார நிபுணர்கள்

டில்லி நாட்டில் பண விக்கத்தை கட்டுக்குள் வைக்க எரி பொருள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தியாவில் பண…

அமெரிக்கக் குடியுரிமை : டிரம்ப் விதித்த தடையை நீக்கும் ஜோ பைடன்

வாஷிங்டன் அமெரிக்கக் குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு முந்தைய அதிபர் டிரம்ப் விதித்த தடைகளை தற்போதைய அதிபர் ஜோ பைடன் நீக்கி உள்ளார். அமெரிக்க நாட்டில் ஏராளமான வெளிநாட்டவர்…

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை : தமிழக அரசு

சென்னை மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்…