சென்னை : 41 ஆவது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது.
சென்னை இன்று 41 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கி உள்ளது. புத்தகப் பிரியர்களால் ஜனவரி மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுவது புத்தகக் கண்காட்சி ஆகும். இந்த…
சென்னை இன்று 41 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கி உள்ளது. புத்தகப் பிரியர்களால் ஜனவரி மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுவது புத்தகக் கண்காட்சி ஆகும். இந்த…
மும்பை தங்களுக்கு யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி ஜனாதிபதிக்கு ஒரு முதிய தம்பதியர் மனு அளித்துள்ளனர். மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள சார்னி…
மும்பை பாரத ஸ்டேட் வங்கி தனது ஊழியர்கள் மீட்டிங்கின் போது ஏப்பம் விடக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாரத ஸ்டேட்…
திருக்கோவிலூர் ஓடும் பேருந்தில் மரணம் அடைந்த ஒருவரின் சடலத்தை உடன் வந்தவருடன் சேர்ந்து நடத்துனர் இறக்கி விட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் வழியாக செல்லும் பேருந்தில் ஒரு…
திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் தனது திருமணச் செலவை தந்தையிடம் இருந்து இந்து மதத்தை சேர்ந்த மகள் வாங்கிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண்…
சென்னை பொங்கலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஜனவரி 12 அன்று அரசு விசேஷ விடுமுறை அளித்துள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி அன்று கொண்டாடப் பட உள்ளது.…
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டு பணிக்கு திரும்ப தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு…
டில்லி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்து மத கடவுள் வாழ்த்து மட்டும் பாடப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசால்…
ஜூரிச், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஐ ஃபோன் பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இங்கு…
டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அன்னிய முதலீட்டுக் கொள்கையில் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமச்சரவைக்…