Author: Mullai Ravi

சசிகலாவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்படும் : வருமானவரித்துறை எச்சரிக்கை

சென்னை சசிகலாவின் சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்த உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில்…

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது : கர்நாடகா கைவிரிப்பு

பெங்களூரு காவிரியில் போதிய நீர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறி உள்ளார். தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம்…

சென்னை ரெயில் நிலைய மாணவர் மோதல் : தனிப்படை தேடுதல் தொடக்கம்

சென்னை பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள மாணவர்களை 7 தனிப்படை போலீசார் தேடத் தொடங்கி உள்ளனர். கொரட்டூர்…

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் : 7 நாள் சம்பளம் பிடித்தம்

சென்னை போக்குவரத்துக் கழகம் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த…

ஐபிஎல் ஏலத்தில் ஆடுமாடுகளைப் போல் ஆட்டக்காரர்கள் நடத்தப்பட்டனர் : நியூஜிலாந்து

நியுஜிலாந்து நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தின் போது ஆட்டக்காரர்கள் ஆடுமாடுகளைப் போல் நடத்தப்பட்டதக நியுஜிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று முடிந்த…

நான் பாஜகவை விட்டு விலக மாட்டேன் : தமிழிசை திட்டவட்டம்

சென்னை நான் பாஜகவை விட்டு விலகப் போவதில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்தர்ரஜன். மற்ற…

நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக வாரிசு நடிகர் மீது குற்றப் பத்திரிகை

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்ய பஞ்சோலி மற்றும் நடிகை ஜரினா வகாப் ஆகியோரின் மகன் சூரஜ் பஞ்சோலி மீது நடிகை ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக…

திரிபுரா சட்டசபை தேர்தல் பிரசாரம் :  2 முறை சுற்றுப்பயணம் செய்யும் மோடி

அகர்தலா பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு மோடி இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். திரிபுரா சட்டமன்ற…

ஆதார் வழக்கு : காந்தியின் நினைவு நாளில் காந்தியின் கருத்தை கூறிய வழக்கறிஞர்

டில்லி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் அவர் கருத்துக்கள் ஆதாருக்கு எதிராக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆதார் எண் தற்போது அனைத்து அரசு…

கேரளா : சகோதரனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய இளைஞரின் வெற்றி

திருவனந்தபுரம் திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்தத வழக்கு அவர் சகோதரரின் போராட்டத்தால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மே…