Author: Mullai Ravi

அம்மா இருசக்கர வாகன திட்டம் :  இரு சகோதரிகள் பலி

மதுரை மேலூர் அருகே அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்காக வாகனம் ஓட்ட பழகிய இரு சகோதரிகள் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் அம்மா…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாகிஸ்தானுடன் போர் : மத்திய அமைச்சர் பேச்சு

டில்லி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாகிஸ்தானுடன் போர் புரிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து…

வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கவும் நீட் அவசியம் : பரபரப்பு தகவல்

டில்லி வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் இயற்றப் பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன…

ராஜஸ்தான் : அரசுக்கு எதிராக செயல்படும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை

ஜெய்ப்பூர் அரசுக்கு எதிராக எந்த ஒரு விவகாரத்திலும் செயல்படக் கூடாது எனவும் அப்படி செய்பவர்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அரசுக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் ராஜஸ்தான்…

இந்தியாவை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற வேண்டும் : பா ஜ க தலைவர் பேச்சால் சர்ச்சை

டில்லி இந்தியாவை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பாஜக தலைவரின் பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இஸ்லாமியப் பிரமுகர்களில் ஒருவரும், எ…

நான் கட்சியில் இருந்து விலக மாட்டேன் : யஷ்வந்த் சின்ஹா திட்ட வட்டம்!

கொல்கத்தா ”நான் கட்சியை விட்டு விலக மாட்டேன், கட்சிக்கு என்னை பிடிக்காவிட்டால் அவர்கள் என்னை நீக்கட்டும்” என யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். பாஜகவின் முந்தைய அடல்…

தீபா எழுதப் போகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

திருப்பாதிரிப்புலியூர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்த்கம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…

அசாம் மாநிலத்தில் தேனீர் விருந்தை புறக்கணித்த காங்கிரஸ் : விவரங்கள் இதோ

கவுகாத்தி அசாம் சட்டசபை பட்ஜெட் தொடரின் புகைப்படம் எடுக்கும் நிகழ்வையும் தேநீர் விருந்தையும் காங்கிரஸ் புறக்கணித்தது. அசாம் சட்டசபையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதை…

பொறியியல் தேர்வில் 31%  மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி : அண்ணா பல்கலைக் கழகம்

சென்னை கடந்த 2017 ஆம் வருடம் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களில் முதல் செமஸ்டர் தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள…

நாங்கள் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை : உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் காட்டம்

டில்லி முழுமையான தகவல்கள் இல்லாத பிரமாண பத்திரத்தை அளித்த மத்திய அரசுசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. டில்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு 7 வயதான சிறுவன் டெங்குவால்…