ஸ்ரீதேவியின் உடல் வர இன்னும் 2-3 நாட்கள் ஆகலாம் : இந்திய தூதரகம் அறிவிப்பு
துபாய் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலைப் பெற இன்னும் 2-3 தினங்கள் ஆகலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி…
துபாய் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலைப் பெற இன்னும் 2-3 தினங்கள் ஆகலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி…
செங்கல்பட்டு காய்கறி வண்டியில் முதியவரின் பிணத்தை எடுத்துச் சென்ற போது பிடிபட்ட செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து அந்த இல்லம் விரைவில் மூடப்படும்…
பாட்னா பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் வங்கியின் கடைநிலை உதவியாளரைத் தவிர மற்ற அனைவர் மீதும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளதாக சத்ருகன் சின்ஹா கூறி…
துபாய் ஸ்ரீதேவி மரணம் குறித்து அவர் கணவர் போனி கபூரை துபாய் காவல்துறையினர் விசாரிக்கவில்லை என துபாய் ஏடான “கலீஜ் டைம்ஸ்” தெரிவித்துள்ளது. பிரபல நடிகை ஸ்ரீதேவி…
லாங்பீச், கலிபோர்னியா கலிபோர்னியா நெடுஞ்சாலையில் குடிபோதையில் குதிரை மீது ஏறிவந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் நெடுஞ்சாலை என்பது பல வாகனங்கள் பயணம் செய்யும் சாலைகள் என்பதும் அது…
சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து வந்துள்ள புகார்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் உட்பட 450 ஆவணங்களை சசிகலாவின் வழக்கறிஞரிடம் விசாரணை ஆணையம் வழங்கி உள்ளது. முன்னாள் முதல்வர்…
துபாய் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது அவருடைய ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததால் அவர் குடிபோதையில் குளியல் தொட்டியில் முழுகி இருக்கலாம் என கல்ஃப் நீயுஸ் செய்தித்தாள் சந்தேகம்…
துபாய் நடிகை ஸ்ரீதேவி தற்செயலாக நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்துள்ளதாக மரணச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது நடிகை ஸ்ரீதேவி ஒரு திருமணத்துக்காக துபாய் சென்ற போது கடந்த 24ஆம்…
மும்பை ஐபிஎல் 2018ல் கிங் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் வீஅலியாடி…
சென்னை இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு வக்பு வாரியத் தேர்தல் ரத்துக்கு அதிமுகவினரே காரணம் என செய்திகள் வந்துள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு வக்பு வாரியத்தின்…