Author: Mullai Ravi

இந்தி பிரசார சபையில் தமிழ்தாய் வாழ்த்து பாடச் சொன்ன ஆளுனர்

சென்னை சென்னை இந்தி பிரசார சபை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் அதை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பாட வைத்தார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது…

புற்று நோய் ஊழலைப் போல் வெட்கம் கெட்ட விஷயம் இல்லை :  மருத்துவர் சாந்தா !

சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஊழல் புற்று நோய் போன்றது என தெரிவித்ததற்கு புற்று நோய் மருத்துவர் சாந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாபெரும்…

லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மல்லிகார்ஜுன் கார்கே மறுப்பு

டில்லி லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே மறுத்துள்ளார். லோக்பால் தேர்வுக் கமிட்டியின் மூலம் லஞ்ச ஊழல் கண்காணிப்பு…

கூட்டமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்த தூர்தர்ஷன் அதிகாரி இடமாற்றம்

டில்லி அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்ததை எதிர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அளித்த தூர்தர்ஷன் அதிகாரி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்திய செய்தி மற்றும் தொலைதொடர்புத்…

பூரண மது விலக்கு என பூச்சாண்டி காட்ட வேண்டாம் : கமலஹாசன்

சென்னை பூரண மதுவிலக்கு என பெண்களைக் கவர அடிக்கடி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளருமான கமலஹாசன்…

நான் சீமானுக்கு ஜோடியா? : குஷ்பு கண்டனம் !

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழில் ஒரு திடைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. டிராபிக் ராமசாமி என்னும் பெயரிலேயே தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில்…

இன்று (01.01.2018)  மாசிமகம் :  அதன் சிறப்பு என்ன தெரியுமா?

மாசிமகம் இன்று கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் என்றாலே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம் ஆகும். மகம் நட்சத்திரத்துக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஜோதிடப்படி மகத்தில்…

நிரவ் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள புளூ கார்னர் நோட்டிஸின் பொருள் தெரியுமா?

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

தமிழக மின் வாரியத்தில் எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீர் நிறுத்தம்

சென்னை தமிழ்நாடு மின் வாரிய அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்த எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த…

தமிழக கோவில்களில் உள்ள கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை

மதுரை தமிழக கோவில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது. தமிழகத்தில் உள்ள பல முக்கிய…