Author: Mullai Ravi

இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் எவை தெரியுமா?

டில்லி இந்தியா எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன என்னும் விவரத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோலியத் தேவைகளுக்காக பல…

திரிபுரா : முன்னாள் முதல்வரிடம் ஆசி பெற்ற இன்னாள் முதல்வர்

அகர்தலா திரிபுராவின் முன்னாள் முதல்வர் மானிக் சர்காரிடம் தற்போதைய பாஜக முதல்வர் பிப்லாப் ஆசி பெற்றுள்ளார். திரிபுராவில் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. முன்னாள்…

வாக்குச்சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை தேவையா? உச்ச நீதிமன்றம் கேள்வி

டில்லி உச்சநீதிமன்றம் வாக்குச் சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் மொத்தமாக நடத்துவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு…

ரஜினி படப் பாடலைச் சொல்லி வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு!

கொச்சி கேரள உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்பட பாடலை மேற்கோள் காட்டி ஒரு ஐந்தரை வயது சிறுவனை தாய் பராமரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த…

வாட்ஸ்அப் : செய்திகளை அழிக்க கால அவகாசம் நீட்டிப்பு

வாஷிங்டன் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் செய்திகளை அழிக்க கொடுக்கப் பட்ட 7 நிமிட கால அவகாசம் ஒரு மணி நேரமாக நீட்டிக்கப் பட உள்ளது. முதலில் வாட்ஸ்அப்…

தமிழகம் எங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை முதல் முறையாக நடைபெற உள்ள 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. மருத்துவ படிப்பு உள்ளிட்ட பல பட்டப் படிப்புக்களுக்கு மத்திய…

79% தோல்வி அடைந்தும் வெற்றிக் கொண்டாட்டத்தில் பாஜக!!

டில்லி மேகாலயா, திரிபுரா, மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மொத்தமாக 79% வெற்றி மற்றுமே பெற்றுள்ள நிலையில் பாஜக மூன்று மாநிலத்திலும் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகிறது. சமீபத்தில்…

அரசியல் கட்சிகள் வன்முறை : கடப்பாவில் 144 தடை உத்தரவு !

கடப்பா ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலினால் வன்முறை வெடித்து 144 தடை உத்தரவு…

ஏர்செல் சேவை நீட்டிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை ஏர்செல் சேவையை தமிழ்நாட்டில் நீட்டிக்க உத்தரவு இடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு சிவசங்கரன் என்பவர்…

மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் : தேர்தல் முடிவு பற்றி ராகுல் காந்தி

டில்லி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி தாம் மக்கள் தீர்ப்பை மதிப்பதாக கூறி உள்ளார். நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து…