Author: Mullai Ravi

விரைவில் தீவிரவாதத்துக்கு எதிரான சௌதியின் புதிய பள்ளிப் பாடத்திட்டம்

வாஷிங்டன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவில்…

ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லாது

டில்லி பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் வரும் 31 ஆம் தேதிக்கு மேல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பெருமாள் முருகனின் நாவல்கள் உரிமத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

சென்னை பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மற்றும் பூனாச்சி ஆகிய நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கி உள்ளது. பிரபல எழுத்தாளர்…

பணமதிப்பிழப்பு எதிரொலி : வீட்டுப் பொருட்கள் மதிப்பு வீழ்ச்சி!

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வீட்டுப் பொருட்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் பிரதமர் மோடி…

கேரள மாநில பழமாக ‘பலாப்பழம்’ தேர்வு!

திருவனந்தபுரம் பலாப்பழம் கேரள மாநிலத்தின் பழமாக தேர்வு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் பலாப்பழம் பெருமளவில் உற்பத்தி ஆகிறது. இந்த பலாப்பழம் நாட்டின் பல…

மினி பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் : போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை சென்னை முகப்பேரில் மினி பேருந்து ஓட்டுனரை குடிபோதையில் 3 இளைஞர்கள் தாக்கியதால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பின்பு அதை விலக்கிக் கொண்டனர். நேற்று…

கோமியத்தை சத்துப் பானமாக விற்க உ பி அரசு முடிவு

பிலிபத், உத்திரப் பிரதேசம் உ.பி அரசு ஆயுர்வேத மருந்தகம் கோமியத்தை சேகரித்து சுத்திகரித்து பாட்டில்களில் அடைத்து சத்துப் பானமாக விற்பனை செய்ய உள்ளது. கோமியம் (பசுவின் சிறுநீர்)…

உயர்கல்வித்துறையை கட்டுப்படுத்த ஒரே அமைப்பு : அரசு திட்டம்

டில்லி உயர் கல்வித் துறையை கட்டுப்படுத்த ஒரே அமைப்பை உருவாக்கும் மசோதாவை வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது உயர்கல்வித்துறையில் தொழில்நுட்பக்…

தீக்குளிப்புக்கு முயன்ற காவலர்கள் சொல்வது தவறு : தேனி எஸ் பி

தேனி சென்னை டி ஜி பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் சொல்வது தவறான தகவல் என தேனி காவல்துறை சுப்பிரண்ட் பாஸ்கரன் கூறி உள்ளார்.…

திருவெறும்பூர் உஷா மரணம் : ஆய்வாளருக்கு காவல் நீட்டிப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உஷா என்னும் பெண் மரணமடைந்த விவகாரத்தில் ஆய்வாளர் காமராஜுக்கு நீதி மன்றக் காவல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சியை…