மத்திய அரசால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள ஆந்திர அரசு
அமராவதி மத்திய அரசு ஆந்திராவுக்கு அளிக்க வேண்டிய ரூ. 8000 கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் ஆந்திர அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்…
அமராவதி மத்திய அரசு ஆந்திராவுக்கு அளிக்க வேண்டிய ரூ. 8000 கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் ஆந்திர அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்…
டில்லி மின் ஒளி மின்சார ஆலைகள் அமைப்பதில் சென்ற ஆண்டு 40% பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசு மரபு சாரா எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் மின் உற்பத்தித்…
ஐதராபாத் ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டதில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த 2017 ஆம் வருடம், மே மாதம் 18 ஆம்…
டில்லி அமர்நாத் பக்தர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துக்களின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அமர்நாத் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது.…
அபுதாபி அமீரகம் வழியாக செல்லும் பயணிகள் ஊரை சுற்றிப் பார்க்க விசா வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஏழு நகரங்களின் கூட்டமைப்பு…
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் வரும் ஜூன் முதல் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் நடை பெற்று வருவது தெரிந்ததே.…
பெங்களூரு பா ஜ க பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் காவிரி விவகாரத்தில் பாஜக கர்நாடகாவுக்கு எதிராக செயல்படாது என கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே…
திருப்பதி திருப்பதி கோவிலில் தரிசனத்துக்கு காத்திருக்கும் அறைகளில் உள்ளோருக்கு தேவஸ்தானம் பொங்கல் அல்லது உப்புமாவுடன் சட்னி வழங்குகிறது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டு…
சென்னை பள்ளிகளில் விஞ்ஞான அறிவு குறித்து மாணவர்களின் பேரணி ஒன்று சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் விஞ்ஞானத்துக்கு எதிராக உரையாற்றுவதாக நாடெங்கும் பல…
முசாஃபிர் நகர் காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் நடந்த சிறுமியின் பலாத்கார கொலைக் குற்றவாளி விஷால் குறித்து மேலும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன காஷ்மீர் மாநிலம் கத்துவா…