Author: Mullai Ravi

900 வருடப் பஞ்சத்தினால் சிந்து சமவெளி மக்கள் இடமாற்றம் : காரக்பூர் மாணவர் ஆய்வு

காரக்பூர் சிந்து சமவெளி நாகரீக மக்கள் 900 வருடம் நீடித்த பஞ்சத்தினால் இடம் பெயர்ந்துள்ளதாக காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் பண்டைய கால நாகரீகங்களில்…

செட் டாப் பாக்ஸில் சிப் : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

டில்லி மக்களின் விருப்பத்தை அறிய டிவி செட் டாப் பாக்ஸில் அரசு சிப் பொருத்த உள்ளதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. தற்போது டிவியில் பல நிகழ்ச்சிகள் பலராலும்…

எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜக வெற்றி பெறாது : முன்னாள் பாஜக அமைச்சர்

டில்லி எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்தால் பாஜக வெற்றி பெறாது என முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட…

ஒன்பது வயது காஷ்மீர் சிறுவனின் அரிய கண்டுபிடிப்பு : குவியும் பாராட்டு மழை

குவாரெஸ், காஷ்மீர் காஷ்மீரில் உள்ள குவாரெஸ் பகுதியை சேர்ந்த ஒரு 9 வயது சிறுவன் எழுதும் வார்த்தைகளைக் கணக்கிடும் பேனா ஒன்றை கண்டுபிடித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் குவாரெஸ்…

பொருளாதார வளர்ச்சியிலும் பெண்கள் பாதுகாப்பிலும் நாடு பின் தங்கி உள்ளது : யஷ்வந்த் சின்ஹா

டில்லி பொருளாதார வளர்ச்சியிலும் பெண்கள் பாதுகாப்பிலும் இந்தியா பின் தங்கி உள்ளதாக யஷ்வந்த் சின்ஹா கூறி உள்ளார். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட முன்னேறி…

கத்துவா மற்றும் உன்னாவ் விவகாரம் : மோடிக்கு லண்டனில் கடும் எதிர்ப்பு

லண்டன் கத்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தினால் நாளை லண்டன் செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாளை இங்கிலாந்து நாட்டின்…

தலைவர்களை கட்டித் தழுவுவது வெளிநாட்டு உறவு இல்லை : பாஜக தலைவர்

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த…

ஐசிஐசிஐ மற்றும் நிரவ் மோடி விவகாரம் : இன்று பாராளுமன்ற நிலைக் குழு விவாதம்

டில்லி இன்று பாராளுமன்ற நிலைக் குழு ஐசிஐசிஐ வங்கி வீடியோகோன் நிறுவனத்துக்கு வழங்கிய கடன் குறித்தும் நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்தும் விவாதிக்க உள்ளது. பிரபல…

பாஜக அரசு வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. : யஷ்வந்த் சின்ஹா

டில்லி முன்னாள் நிதி அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பாஜகவின் நான்காண்டு ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி…

கத்துவா வழக்கு : உண்மைக் கண்டறியும் சோதனைக்கு கைதானவர்கள் கோரிக்கை

கத்துவா காஷ்மீர் மாநிலம் கத்துவா சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மிர்…