உலகின் மிக மூத்த பெண்மணி 117 ஆம் வயதில் ஜப்பானில் மரணம்
டோக்யோ உலகின் மிகவும் வயதான பெண்மணியான நபி தாஜிமா தனது 117 ஆம் வயதில் ஜப்பானில் காலமானார். ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் வசிப்பவர் நபி தாஜிமா.…
டோக்யோ உலகின் மிகவும் வயதான பெண்மணியான நபி தாஜிமா தனது 117 ஆம் வயதில் ஜப்பானில் காலமானார். ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் வசிப்பவர் நபி தாஜிமா.…
ஐதராபாத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.…
. சென்னை சென்னை சூளைமேட்டில் ஒரு கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பூசாரியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளை மேடு பகுதியில் உள்ளது கன்னிகா…
டில்லி கத்துவா பலாத்காரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் மோடி மௌனமாக இருப்பதற்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது கடுமையான விமர்சனங்கள்…
சென்னை நடிகர் கமலஹாசன் ’யு டியூப்’ வழியாக மக்களிடம் பேசி உள்ளார். நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் இணையத்தின்…
டில்லி நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் ஓரிரண்டு பலாத்கர வழக்கைக் கண்டு மக்கள் பீதி அடைய வேண்டம் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் கூறி உள்ளார். காஷ்மீர்…
சென்னை பாஜகவின் எஸ் வி சேகரை விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். சமீபத்தில் ஆளுநர்…
சித்ரதுர்கா பாஜக நடத்திய தேர்தல் பேரணியில் சுரங்க ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர் ஜனார்த்தன ரெட்டி கலந்துக் கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கர்நாடகாவின் சுரங்க…
பலன்பூர், குஜராத் ஆபாச படம் பார்த்த ஒரு வாலிபன் தன்னைப் பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள பலன்பூர் என்னும் ஊர் பனஸ்கந்தா…
டில்லி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 1.3 லட்சம் இடங்களை வரும் ஜூலை முதல் குறைக்க உள்ளது. தற்போது…