எமெர்ஜென்சியை விட மோசமானது மோடி அரசு : யஷ்வந்த் சின்ஹா
ஹசாரிபாக், ஜார்க்கண்ட் இந்திரா காந்தி காலத்தில் இருந்த அவசரநிலைக் காலத்தை விட மோடி அரசு மோசமாக உள்ளதாக யஷ்வந்த் சின்ஹா கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாஜக…
ஹசாரிபாக், ஜார்க்கண்ட் இந்திரா காந்தி காலத்தில் இருந்த அவசரநிலைக் காலத்தை விட மோடி அரசு மோசமாக உள்ளதாக யஷ்வந்த் சின்ஹா கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாஜக…
டில்லி அனைத்து நீதிபதிகளையும் அழைத்து உச்சநீதிமன்றத்தின் எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதிகள் இருவர் கடிதம் எழுதி உள்ளனர். கடந்த…
டில்லி ராஜ்யசபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ராஜ்யசபை அலுவலகத்தில் தீடீர் சோதனை செய்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ராஜ்யசபைத் தலைவர் பதவியையும் வகித்து…
சென்னை மொழிப்பாடங்களில் இரண்டு தாள்களாக உள்ளதை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஒன்றாக சேர்க்க தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டம் இட்டுள்ளது. தற்போது தமிழ் போன்ற மொழிப்பாடங்களில்…
ஜோத்பூர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாரம் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மனாய் ஆசிரமத்தில்…
சென்னை நடிகர் சரத்குமார் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து மாநிலம்…
சென்னை தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஓட்டுனர்களில் 500 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்துக்கு உதவ 108…
பாவ்நகர், குஜராத் மின் திட்டங்களுக்காக விளை நிலங்களை குஜராத் கையகப்படுத்தியதால் அங்குள்ள விவசாயிகள் மரணம் அடைய அனுமதி கோரி பாவ்நகர் ஆட்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பாவ்நகர்…
டில்லி மருத்துவர்களுக்கும் மருந்து உற்பத்தியாளர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மோடி பேசியதை எதிர்த்து மோடிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்ப்புக் கடிதம் எழுதி உள்ளனர். சென்ற வாரம்…
போபால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க நினைக்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என மோடி அறிவுரை கூறினார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள…