கணவன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொன்ற கேரளப் பெண்
மலப்புரம் கேரளா கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொத்தன் சேரியை சேர்ந்தவர் சுபைதா. இவர் கணவர் பஷீர். இரண்டு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்கள் வீட்டுக்குள் மர்ம…
மலப்புரம் கேரளா கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொத்தன் சேரியை சேர்ந்தவர் சுபைதா. இவர் கணவர் பஷீர். இரண்டு வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் இவர்கள் வீட்டுக்குள் மர்ம…
சபரிமலை சபரிமலையில் விற்கப்படும் அரவணைப் பாயசம் மற்றும் அப்பம் ஆகியவற்றின் தரம் மற்றும் சுவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற கோவிலான சபரிமலைக்கு நாடெங்கும்…
காஞ்சிபுரம் குழந்தையை கடத்துபவர் என சந்தேகப்பட்ட மொழி தெரியாத நபர் மர்மமாக மரணம் அடைந்துள்ளார். சென்னையை அடுத்த காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் சின்னையன் சத்திரம்…
வாஷிங்டன் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தீ பிடித்துள்ளதால் இயற்கை மாசு படும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. வானில் உள்ள செயற்கைக்கோள் மூலமாக அமெரிக்க விண்வெளி மையமான…
சென்னை தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக அன்வர் ராஜா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று தமிழக வக்ப் வாரிய அலுவலகத்தில் வக்ப் வாரியத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்திய…
பெங்களூரு வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 2655 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…
பெங்களூரு பாஜகவில் சேர்ந்ததன் மூலம் தனது மகனே தனது பெயரை கெடுத்து விட்டதாக முன்னாள் பிரதமர் தேவே கௌடா கூறி உள்ளார். முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா…
போபால் மத்தியப் பிரதேச முதல்வர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட பிரமுகர்களுக்கான பான் மசாலா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான விலை பட்டியலை சட்டப்பேரவை கேட்டுள்ளது. மத்தியப் பிரதேச…
காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பில் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வளாகத்தில் அமைந்துள்ள…
தைவான் தைவான் கம்பியூட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 5 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் மரணம் அடைந்தனர். தைவானில் உள்ள தௌவான் நகரில்…